குறிப்பு : இந்தக் கவிதை என் அலுவலக நண்பன் சுரேஷிற்காக .......................
சுரேஷ் ,
உனது பெயரைப் போலவே ,
சிங்கத்தின் பெயர் கூட
'சு' வரிசையில் தான்
ஆரம்பிக்கிறது !
சுரேஷ் ,
'சு' வரிசையில்
உனது பெயர்
ஆரம்பிப்பதாலோ என்னவோ - நீ
சாகசங்களுக்கு சொந்தக்காரன் !
சரித்திரத்தில் இடம்பெறுபவன் !
சிந்தனைகளின் சீர்திருத்தவாதி !
சோதனையிலும் சாதனை செய்பவன் !
சுரேஷ் ,
நீ நடத்திடு
வெற்றியைத் தேடி
ஒரு வீர வேட்டை !
நீ எடுத்திடு
எதிரிகளை விரட்ட
ஒரு வேக சாட்டை !
நீ அமைத்திடு
அன்பால் ஒரு
உறவுக்கோட்டை !
தொடங்கப்போகிறது
இனிதான் உன் ராஜபாட்டை !
சுரேஷ் ,
நீ ,
உழைப்புக்கு அஞ்சாத
வீரத்தளபதி !
நீ ,
உரிமை முழக்கமிடும்
புரட்சித்தளபதி !
நீ ,
வயதில் மூத்தோருக்கு
செல்லத்தளபதி !
நீ ,
அழகைப் பொறுத்தவரை
இன்னொரு இளையதளபதி !
என் போன்ற நண்பனுக்கு
என்றென்றும் நீ அன்புத்தளபதி !
சுரேஷ் ,
நீ ,
சுருங்கச்சொல்லி
விளங்க வைப்பவன் அல்ல !
எதையுமே
விளங்கச்சொல்லி ,
அறிவை மேலும்
துலங்க வைப்பவன் !
சுரேஷ் ,
ஆண்டுக்கணக்காய்
அல்லும் பகலும் ,
அயராது உழைத்து ,
அறிவில் தேக்கிய
அனுபவத் தொழில் நுட்பத்தை
உன் சகஊழியனுக்கு
களங்கமில்லாமல் நீ
கற்றுத்தரும் போதெல்லாம் ,
தன்னையே எரித்துக்கொண்டு
உலகிற்கு ஒளிதரும் தீபம்தான்
சட்டென்று நினைவுக்கு வருகிறது !
சுரேஷ் ,
எதிலும் நீ
தர்க்கம் செய்பவன்
என்பதுதான்
உன் மீதிருக்கும்
ஒரே குற்றச்சாட்டு !
ஆனால்
வரலாற்றின் ஏடுகளை
புரட்டிப்பார்த்தால் ,
வாதிட்டவர்கள் தான்
சாதித்திருக்கிறார்கள்
என்பது புரியும் !
நீ , சாதிக்கப்பிறந்தவன்
வாதிப்பதை நிறுத்தாதே !
சுரேஷ் ,
கருஜெகனும் நீயும்
ஒன்றாக வரும்போதெல்லாம்
வந்தியத்தேவனும்
அருள்மொழித்தேவனும்
வாழ்ந்து வந்த
வரலாறு திரும்புகிறதோ என
வியப்பாய் இருக்கிறது !
சுரேஷ் ,
வெள்ளித்திரையில் ,
வெற்றிகளை
அள்ளிக்குவிக்கும்
அந்தக்காலம்
விரைவிலேயே உன்னிடம்
துள்ளி வரப்போகிறது !
அப்போது பார் !
உன்னை ,
எள்ளி நகையாடியவர்களை எல்லாம் நீ
சொல்லி அடிக்கப்போகிறாய் !
நீ சொல்லி அடிக்கப்போகிறாய் !
சுரேஷ் ,
உனது பெயரைப் போலவே ,
சிங்கத்தின் பெயர் கூட
'சு' வரிசையில் தான்
ஆரம்பிக்கிறது !
சுரேஷ் ,
'சு' வரிசையில்
உனது பெயர்
ஆரம்பிப்பதாலோ என்னவோ - நீ
சாகசங்களுக்கு சொந்தக்காரன் !
சரித்திரத்தில் இடம்பெறுபவன் !
சிந்தனைகளின் சீர்திருத்தவாதி !
சோதனையிலும் சாதனை செய்பவன் !
சுரேஷ் ,
நீ நடத்திடு
வெற்றியைத் தேடி
ஒரு வீர வேட்டை !
நீ எடுத்திடு
எதிரிகளை விரட்ட
ஒரு வேக சாட்டை !
நீ அமைத்திடு
அன்பால் ஒரு
உறவுக்கோட்டை !
தொடங்கப்போகிறது
இனிதான் உன் ராஜபாட்டை !
சுரேஷ் ,
நீ ,
உழைப்புக்கு அஞ்சாத
வீரத்தளபதி !
நீ ,
உரிமை முழக்கமிடும்
புரட்சித்தளபதி !
நீ ,
வயதில் மூத்தோருக்கு
செல்லத்தளபதி !
நீ ,
அழகைப் பொறுத்தவரை
இன்னொரு இளையதளபதி !
என் போன்ற நண்பனுக்கு
என்றென்றும் நீ அன்புத்தளபதி !
சுரேஷ் ,
நீ ,
சுருங்கச்சொல்லி
விளங்க வைப்பவன் அல்ல !
எதையுமே
விளங்கச்சொல்லி ,
அறிவை மேலும்
துலங்க வைப்பவன் !
சுரேஷ் ,
ஆண்டுக்கணக்காய்
அல்லும் பகலும் ,
அயராது உழைத்து ,
அறிவில் தேக்கிய
அனுபவத் தொழில் நுட்பத்தை
உன் சகஊழியனுக்கு
களங்கமில்லாமல் நீ
கற்றுத்தரும் போதெல்லாம் ,
தன்னையே எரித்துக்கொண்டு
உலகிற்கு ஒளிதரும் தீபம்தான்
சட்டென்று நினைவுக்கு வருகிறது !
சுரேஷ் ,
எதிலும் நீ
தர்க்கம் செய்பவன்
என்பதுதான்
உன் மீதிருக்கும்
ஒரே குற்றச்சாட்டு !
ஆனால்
வரலாற்றின் ஏடுகளை
புரட்டிப்பார்த்தால் ,
வாதிட்டவர்கள் தான்
சாதித்திருக்கிறார்கள்
என்பது புரியும் !
நீ , சாதிக்கப்பிறந்தவன்
வாதிப்பதை நிறுத்தாதே !
சுரேஷ் ,
கருஜெகனும் நீயும்
ஒன்றாக வரும்போதெல்லாம்
வந்தியத்தேவனும்
அருள்மொழித்தேவனும்
வாழ்ந்து வந்த
வரலாறு திரும்புகிறதோ என
வியப்பாய் இருக்கிறது !
சுரேஷ் ,
வெள்ளித்திரையில் ,
வெற்றிகளை
அள்ளிக்குவிக்கும்
அந்தக்காலம்
விரைவிலேயே உன்னிடம்
துள்ளி வரப்போகிறது !
அப்போது பார் !
உன்னை ,
எள்ளி நகையாடியவர்களை எல்லாம் நீ
சொல்லி அடிக்கப்போகிறாய் !
நீ சொல்லி அடிக்கப்போகிறாய் !
Thanks ji, enakkaga masaala kavidhai ezhudhi ennai vaazhthiyadhaku, keep in touch
ReplyDeletekalakkaringa deva
ReplyDelete