ஒரு மாலை நேரம் மழை பெய்தது .
மழைக்குடை இல்லாத நான்
நிழற்குடையில் ஒதுங்கினேன்.
சில்லென்ற மழை , மாலை நேரம் , தித்திக்கும் தனிமை ,
ஒரு காதலி இருந்தால் கச்சிதமாய் இருக்கும் .
நினைத்தபடியே திரும்பிப பார்த்தேன் , - அவள்
நின்றிருந்தாள் .
பொதுவாக மழையின் பொழுது நிலவு தெரிவதில்லை
எனக்குத தெரிந்தது .
அவள் கழுத்தை பார்த்தேன் , காலை பார்த்தேன்
நல்லவேளை மணமாக வில்லை
என மனதும் ரணமாக வில்லை .
நான் அவளை பார்த்தேன் , சிரித்தாள்.
இன்னும் பார்தேன் சிவந்தாள்.
என மனசுக்குள்ளும் ஒரு மழை பெய்தது .
இதயம் இடியாய்த துடித்தது
எங்கள் பார்வைகள் உரசியதில்
மின்னல் தெறித்தது .
அவளின் அருகாமையில் மழையின் உயிரை உணர்ந்தேன் .
என இருண்ட பாதையில் ஒரு வெளிச்சம் தெரிந்தது .
என வறண்ட வாழ்க்கையில் ஒரு அர்த்தம் பிறந்தது .
சற்றே கண்ணீர் வந்தது .
அந்த தருணத்தில் தான் அவள் என்னருகே
வந்து சொர்க்கத்தின் குரலில் சொன்னாள் ,
" அரை மணிக்கு ரூபாய் ஆயிரம் மட்டும் " என்று .
அதை கேட்டதும்
உலகத்தின் மடியில் மீண்டும் தனித்து விடப்பட்டது
போல உணர்ந்தேன் .
மௌனமாய் மீண்டும் மழையைப பார்த்தேன் .
அந்த மழையில் இப்போது உயிர் இல்லை .
அது செத்துப பெய்து கொண்டிருந்தது .
மழைக்குடை இல்லாத நான்
நிழற்குடையில் ஒதுங்கினேன்.
சில்லென்ற மழை , மாலை நேரம் , தித்திக்கும் தனிமை ,
ஒரு காதலி இருந்தால் கச்சிதமாய் இருக்கும் .
நினைத்தபடியே திரும்பிப பார்த்தேன் , - அவள்
நின்றிருந்தாள் .
பொதுவாக மழையின் பொழுது நிலவு தெரிவதில்லை
எனக்குத தெரிந்தது .
அவள் கழுத்தை பார்த்தேன் , காலை பார்த்தேன்
நல்லவேளை மணமாக வில்லை
என மனதும் ரணமாக வில்லை .
நான் அவளை பார்த்தேன் , சிரித்தாள்.
இன்னும் பார்தேன் சிவந்தாள்.
என மனசுக்குள்ளும் ஒரு மழை பெய்தது .
இதயம் இடியாய்த துடித்தது
எங்கள் பார்வைகள் உரசியதில்
மின்னல் தெறித்தது .
அவளின் அருகாமையில் மழையின் உயிரை உணர்ந்தேன் .
என இருண்ட பாதையில் ஒரு வெளிச்சம் தெரிந்தது .
என வறண்ட வாழ்க்கையில் ஒரு அர்த்தம் பிறந்தது .
சற்றே கண்ணீர் வந்தது .
அந்த தருணத்தில் தான் அவள் என்னருகே
வந்து சொர்க்கத்தின் குரலில் சொன்னாள் ,
" அரை மணிக்கு ரூபாய் ஆயிரம் மட்டும் " என்று .
அதை கேட்டதும்
உலகத்தின் மடியில் மீண்டும் தனித்து விடப்பட்டது
போல உணர்ந்தேன் .
மௌனமாய் மீண்டும் மழையைப பார்த்தேன் .
அந்த மழையில் இப்போது உயிர் இல்லை .
அது செத்துப பெய்து கொண்டிருந்தது .
Comments
Post a Comment