tag:blogger.com,1999:blog-5226406615414619329.post6951935746886799664..comments2023-04-11T01:31:49.896-07:00Comments on கிருஷ் குருச்சந்திரன்: Unknownnoreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5226406615414619329.post-8222516208531571532012-09-12T22:00:24.112-07:002012-09-12T22:00:24.112-07:00ஓ ! இந்தக் கதையைப் படித்து விட்டீர்களா ? தலைப்பைப்...ஓ ! இந்தக் கதையைப் படித்து விட்டீர்களா ? தலைப்பைப் பார்த்து விட்டு படிக்க மாட்டீர்கள் என்று நினைத்தேன் தோழி ! பாலை மட்டும் பருகும் அன்னம் போல, இக்கதையில் இருக்கும் நல்லதுகளின் சாரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு கருத்திட்டிருக்கிறீர்கள் ! நன்றிங்க ! இந்திரபோகன் https://www.blogger.com/profile/01592196863492775981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5226406615414619329.post-91392403407984446962012-09-11T03:18:52.990-07:002012-09-11T03:18:52.990-07:00நம் வேதனையில் தான் அடுத்தவரின் வேதனை புரியும்.
பெ...நம் வேதனையில் தான் அடுத்தவரின் வேதனை புரியும். <br />பெண் சிரித்து பேசினாலே காதல் என்ற புரிதலோடு வளர்க்கப்படுவதால் வரும் பிரச்சனை. அதே போல் பெண்களும் எதிர்காலம் குறித்த நல்ல புரிதலோடு இருக்கும் நிதர்சனங்களை கதை காட்டுகிறது. வாழ்த்துக்கள் ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.com