tag:blogger.com,1999:blog-5226406615414619329.post2863248197711265072..comments2023-04-11T01:31:49.896-07:00Comments on கிருஷ் குருச்சந்திரன்: Unknownnoreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5226406615414619329.post-42601160895385532962012-08-21T04:35:14.577-07:002012-08-21T04:35:14.577-07:00நல்ல சமூகச் செய்தி.நம்மைச் சுற்றி இருக்கும் பல நல்...நல்ல சமூகச் செய்தி.நம்மைச் சுற்றி இருக்கும் பல நல்லவைகள் நமக்கு புலப்படுவதே இல்லை ஏனெனில் நம் கவனம் முழுதும் அர்த்தம் இல்லாத இடங்களில் இருப்பதால்.ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5226406615414619329.post-82589576341684771742012-08-16T21:42:34.251-07:002012-08-16T21:42:34.251-07:00நண்பா .........
உணர்வுகளில் கோர்த்து கொடுக்கப்பட்...நண்பா .........<br /><br />உணர்வுகளில் கோர்த்து கொடுக்கப்பட்ட வாழ்வின் வரைபடங்கள் <br /><br />வண்ணப்படத்தை போல காட்சிகள் கண்களை அகல விரிய வைகிறது <br /><br />மனிதனின் தேடல் நிறைபெறாத ஓன்று ......<br /><br />* தேடல் வேண்டாம் என்று அவன் நினைக்கும் போது வாழ்வு முற்றுபெறுகிறது .........<br /><br />* பெண் இல்லா உலகம் வெறும் பிண்டம் <br /><br />* கிடைப்பது எப்போதும் எப்படியும் நம் கைகளுக்குள் வந்துவிடும் <br />கிடைக்காதது எத்தனை முயன்று கைகளில் சிறைபடுதினாலும் உருகி வழிந்து செல்லும் நம்மை விட்டு <br /><br />* வாழ்வின் தத்துவார்தங்களை எளிய நடையில் ஒரு சுவாரசியமான நடையில் பல கோணங்களில் <br />சித்தரித்து எங்களை அதன் போக்கில் பயணிக்க வைத்து இருக்கிறீர்கள் <br />* பெரும் பான்மையான இளைஞர்களின் மனநிலை இப்படிதான் இருக்கிறது .<br />இன்னும் பல நல்ல விடயங்களை உங்கள் எழுத்துகளின் மூலம் எதிர்பார்கிறேன் <br /><br />குறிப்பு : வார்த்தை சரிபார்பை நீங்கினால் பின்னூட்டமிட ஏதுவாக இருக்கு எல்லோருக்கும் அனைவருக்கும் அன்பு https://www.blogger.com/profile/11992683619137942041noreply@blogger.com