tag:blogger.com,1999:blog-5226406615414619329.post2367667279411226781..comments2023-04-11T01:31:49.896-07:00Comments on கிருஷ் குருச்சந்திரன்: Unknownnoreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-5226406615414619329.post-81635068947946959862012-11-25T04:08:57.044-08:002012-11-25T04:08:57.044-08:00பசுமையான கல்லூரி நாட்கள் திரும்பக் கிடைக்காத ஏக்கத...பசுமையான கல்லூரி நாட்கள் திரும்பக் கிடைக்காத ஏக்கத்தைத் தான் இந்தக் கவிதை பிரதிபலிக்கிறது ! உணர்ந்து கருத்திட்டதற்கு நன்றி தோழி !<br />இந்திரபோகன் https://www.blogger.com/profile/01592196863492775981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5226406615414619329.post-84955487044996566712012-11-25T04:07:37.159-08:002012-11-25T04:07:37.159-08:00மிகவும் ஆச்சர்யமாகவும் மகிழ்வாகவும் இருக்கிறது சார...மிகவும் ஆச்சர்யமாகவும் மகிழ்வாகவும் இருக்கிறது சார் ! தகவலுக்கு நன்றி ! இந்திரபோகன் https://www.blogger.com/profile/01592196863492775981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5226406615414619329.post-51351239545429162842012-11-25T04:06:34.968-08:002012-11-25T04:06:34.968-08:00தகவலுக்கு மிக்க நன்றி தனபாலன்
தகவலுக்கு மிக்க நன்றி தனபாலன் <br />இந்திரபோகன் https://www.blogger.com/profile/01592196863492775981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5226406615414619329.post-75478595433510402002012-11-25T04:06:02.929-08:002012-11-25T04:06:02.929-08:00தூய்மையான நட்பு தொடர வாழ்த்தியதற்கு நன்றி தோழி தூய்மையான நட்பு தொடர வாழ்த்தியதற்கு நன்றி தோழி இந்திரபோகன் https://www.blogger.com/profile/01592196863492775981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5226406615414619329.post-56740128497167273782012-11-25T04:05:11.496-08:002012-11-25T04:05:11.496-08:00தங்கள் உணர்வுகளை ஓரளவு இந்தக் கவிதை பிரதிபலித்தது ...தங்கள் உணர்வுகளை ஓரளவு இந்தக் கவிதை பிரதிபலித்தது மகிழ்வாக இருக்கிறது தோழி <br />இந்திரபோகன் https://www.blogger.com/profile/01592196863492775981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5226406615414619329.post-86677283343719699362012-11-25T04:03:49.377-08:002012-11-25T04:03:49.377-08:00தாங்கள் அனுபவித்த அந்த இனிய நிகழ்வைப் பகிர்ந்து கொ...தாங்கள் அனுபவித்த அந்த இனிய நிகழ்வைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நண்பரே <br />இந்திரபோகன் https://www.blogger.com/profile/01592196863492775981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5226406615414619329.post-6034289881608619512012-11-23T21:52:22.820-08:002012-11-23T21:52:22.820-08:00அருமையான கவிதை! கல்லூரி நாட்கள் என்றுமே பசுமையானவை...அருமையான கவிதை! கல்லூரி நாட்கள் என்றுமே பசுமையானவை. உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5226406615414619329.post-18897819257999583862012-11-23T18:49:39.675-08:002012-11-23T18:49:39.675-08:00உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...<br /><br />மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/6_23.html) சென்று பார்க்கவும்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5226406615414619329.post-45829628651810281052012-11-23T14:51:20.553-08:002012-11-23T14:51:20.553-08:00தூய்மையான இந்த நட்பு ஓர் இனிய தொடர்கதைபோல்
என்றும...தூய்மையான இந்த நட்பு ஓர் இனிய தொடர்கதைபோல் <br />என்றும் தொடர என் வாழ்த்துக்கள் சகோதரரே .அருமையான <br />பகிர்வு !...அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5226406615414619329.post-23594091118785157382012-11-23T05:54:21.985-08:002012-11-23T05:54:21.985-08:00இது போன்றதொரு இனிய வாய்ப்பு கிடைப்பது மிகவும் அரும...இது போன்றதொரு இனிய வாய்ப்பு கிடைப்பது மிகவும் அருமையான உணர்வு குரு. தனபாலன் சார் சொன்னதுபோல் நானும் முக நூல்மூலமாக என் 20 வருடத்திற்கு முந்தைய கல்லூரித் தோழனை கண்டுபிடித்து நட்பு பறிமாறியதில் அடைந்த மகிழ்ச்சியை திருப்பிச் சொல்வதுபோல் இருந்தது கவிதை .இங்கு ஒரு வித்தியாசம் திருமணத்திற்கு பின் அவன் தான் என் தொடர்பிலிருந்து சென்று திரும்பி அவ்னே என்னை கண்டறிந்தான். அப்போது இந்த அளவு தொலைத்தொடர்பு வசதி இல்லாததே காரணம் ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5226406615414619329.post-72751614450913780422012-11-23T05:16:52.916-08:002012-11-23T05:16:52.916-08:00இனிய நினைவு என்றும் சந்தோசம்...
நீங்கள் காத்துக் ...இனிய நினைவு என்றும் சந்தோசம்...<br /><br />நீங்கள் காத்துக் கொண்டுள்ளீர்கள்... நான் அனுபவித்து விட்டேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5226406615414619329.post-28926305670970213812012-11-23T04:39:10.277-08:002012-11-23T04:39:10.277-08:00கவிதையை உணர்ந்து கருத்திட்டதற்கு நன்றி நண்பரே கவிதையை உணர்ந்து கருத்திட்டதற்கு நன்றி நண்பரே இந்திரபோகன் https://www.blogger.com/profile/01592196863492775981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5226406615414619329.post-8203499746478333802012-11-23T04:26:55.645-08:002012-11-23T04:26:55.645-08:00அட்டகாசம்! நானும் இப்படி சிலரை தேடிக்கொண்டு இருக்க...அட்டகாசம்! நானும் இப்படி சிலரை தேடிக்கொண்டு இருக்கிறேன்! உணர்வுகள் புரிகிறது! பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.com