tag:blogger.com,1999:blog-5226406615414619329.post1492854972302200545..comments2023-04-11T01:31:49.896-07:00Comments on கிருஷ் குருச்சந்திரன்: Unknownnoreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5226406615414619329.post-62632634060436494642012-08-08T06:56:48.569-07:002012-08-08T06:56:48.569-07:00நாட்டுப்பற்று என்பது ஒருவகையான வன்முறையாகவே நம்முள...நாட்டுப்பற்று என்பது ஒருவகையான வன்முறையாகவே நம்முள் பதிவு செய்யப்பட்டுள்ளது ! அந்த வன்முறை நம் பக்கத்து வீட்டுக்காரனிடமும் பிரதிபலிக்கிறது என்று சொல்லவந்தேன் என்று நினைக்கிறேன் தோழி ! மற்றபடி கொஞ்சம் குருட்டாம் போக்கில் எதுகை மோனை அழகுக்காகவே இக்கவிதை ( ? ) எழுதப்பட்டது என்பதே அப்பட்டமான உண்மை !இந்திரபோகன் https://www.blogger.com/profile/01592196863492775981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5226406615414619329.post-13596447670129822712012-08-06T20:49:32.759-07:002012-08-06T20:49:32.759-07:00என்ன சொல்ல வரீங்க குரு ...
பக்கத்துக்கு வீட்டு மனி...என்ன சொல்ல வரீங்க குரு ...<br />பக்கத்துக்கு வீட்டு மனிதர்களிடம் கருணை காட்டாதவன் <br /><br />ஒட்டுமொத்த நாட்டின் வெற்றியை ...<br /><br />தன் சுயத்தின் சுகத்திற்காக கொண்டாடுகிறான் என்றா ?<br /><br />எதார்த்தத்தை அழகாக எளித வருகிறது .......<br /><br />இன்னும் கூட எதிர்பார்கிறேன்அனைவருக்கும் அன்பு https://www.blogger.com/profile/11992683619137942041noreply@blogger.com