tag:blogger.com,1999:blog-5226406615414619329.post1182269191365308633..comments2023-04-11T01:31:49.896-07:00Comments on கிருஷ் குருச்சந்திரன்: Unknownnoreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-5226406615414619329.post-20147213537957812602013-10-25T04:18:28.779-07:002013-10-25T04:18:28.779-07:00ஐயா, சூழலை ரசித்த தங்களுக்கு மிகவும் நன்றி, கூடவே ...ஐயா, சூழலை ரசித்த தங்களுக்கு மிகவும் நன்றி, கூடவே தங்கள் தொடர்வாசிப்புக்கும், தொடர் பின்னூட்டத்திற்கும் !இந்திரபோகன் https://www.blogger.com/profile/01592196863492775981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5226406615414619329.post-35788518877764386092013-10-25T04:17:05.315-07:002013-10-25T04:17:05.315-07:00தகவலுக்கு நன்றி நண்பர் தனபாலன் அவர்களே ! கண்டிப்பா...தகவலுக்கு நன்றி நண்பர் தனபாலன் அவர்களே ! கண்டிப்பாக இந்தப்போட்டியில் என்னால் இயன்ற பங்களிப்பைச் செய்கிறேன் இந்திரபோகன் https://www.blogger.com/profile/01592196863492775981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5226406615414619329.post-63372845454068198252013-10-25T04:16:10.229-07:002013-10-25T04:16:10.229-07:00இந்தக்கவிதைக்கும் தாங்கள் பின்னூட்டமிட்டதில் மிகவு...இந்தக்கவிதைக்கும் தாங்கள் பின்னூட்டமிட்டதில் மிகவும் மகிழ்ச்சி தோழி இந்திரபோகன் https://www.blogger.com/profile/01592196863492775981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5226406615414619329.post-18341993898605211472013-10-25T04:14:07.538-07:002013-10-25T04:14:07.538-07:00கவிதையில் நான் என்ன சொல்ல வந்தேனோ அதை இரண்டே வரிகள...கவிதையில் நான் என்ன சொல்ல வந்தேனோ அதை இரண்டே வரிகளில் சொல்லி விட்டீர்கள் தோழி ! நன்றி ! இந்திரபோகன் https://www.blogger.com/profile/01592196863492775981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5226406615414619329.post-76702054845084109342013-10-25T04:13:07.394-07:002013-10-25T04:13:07.394-07:00தங்களது தொடர் வாசிப்புக்கும், தொடர் பின்னூட்டத்திற...தங்களது தொடர் வாசிப்புக்கும், தொடர் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பரே இந்திரபோகன் https://www.blogger.com/profile/01592196863492775981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5226406615414619329.post-1306505024791973032013-10-24T06:18:04.574-07:002013-10-24T06:18:04.574-07:00சூழலை மிக அருமையாக சித்தரித்தது கவிதை! சிறப்பான பட...சூழலை மிக அருமையாக சித்தரித்தது கவிதை! சிறப்பான படைப்பு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5226406615414619329.post-69326486993353634212013-10-24T01:31:02.515-07:002013-10-24T01:31:02.515-07:00மனிதன் என்னும் மிருகம்...
அங்கே மிருகங்கள் அதன் உ...மனிதன் என்னும் மிருகம்... <br />அங்கே மிருகங்கள் அதன் உலகம்... எத்தனை யதார்த்தமானது.<br /><br />உங்கள் கவிவரிகளில் காட்சிப்பதிவினைச் சேர்த்தே தந்துவிட்டீர்கள்...<br />அற்புதம்!.. மிகவும் ரசித்தேன். வாழ்த்துக்கள்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5226406615414619329.post-8435881391593558732013-10-23T23:05:19.053-07:002013-10-23T23:05:19.053-07:00விலங்குகளின் செய்கைகளை பார்த்து மனிதமாகும் மனது மன...விலங்குகளின் செய்கைகளை பார்த்து மனிதமாகும் மனது மனிதனின் செய்கைகளை பார்த்து மீண்டும் சூழலுக்கே போய்விடுகிறது... என்னமாய் எழுதறிங்க... வியப்புடன் பாராட்டுக்கள்...!உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5226406615414619329.post-41888337402154662732013-10-23T11:36:53.155-07:002013-10-23T11:36:53.155-07:00யதார்த்தமான சூழலை விவரித்துள்ள இந்தப்படைப்பு அருமை...யதார்த்தமான சூழலை விவரித்துள்ள இந்தப்படைப்பு அருமை. பாராட்டுக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5226406615414619329.post-79448492555332147072013-10-23T08:24:50.689-07:002013-10-23T08:24:50.689-07:00நீங்களும் ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்...நீங்களும் ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பிக்கலாமே...<br /><br />விவரங்களுக்கு : http://dindiguldhanabalan.blogspot.com/2013/09/Rupan-Diwali-Special-Poetry-Contest.html<br /><br />நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5226406615414619329.post-86183175442147828852013-10-23T07:12:56.081-07:002013-10-23T07:12:56.081-07:00மிக மிக நன்றி எழில் ! ஏது கொஞ்ச நாட்களாக எனது வலைப...மிக மிக நன்றி எழில் ! ஏது கொஞ்ச நாட்களாக எனது வலைப்பூ பக்கம் வருவதில்லையே என்று நினைத்தேன். இப்படி வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி விட்டீர்கள் ! நன்றியோ நன்றி ! இந்திரபோகன் https://www.blogger.com/profile/01592196863492775981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5226406615414619329.post-82210840057719320402013-10-23T07:10:22.530-07:002013-10-23T07:10:22.530-07:00இன்றைய வலைச்சரத்தில் உங்களின் பதிவை பகிர்ந்துள்ளேன...இன்றைய வலைச்சரத்தில் உங்களின் பதிவை பகிர்ந்துள்ளேன் குருezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.com